புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
மாநாடு, பத்து தல படங்களில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவதாக நதியினிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கப்போகிறார். இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சிம்பு, தற்போது கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி கண்ணாடி முன்பு தான் நின்று கொண்டிருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை பதிவிட்டுள்ளார். ஸ்டைலாக சிம்பு நிற்கும் அந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, எல்லாமே கறுப்பு வெள்ளை அல்ல என்றும் ஒரு கேப்சன் பதிவிட்டுள்ளார் சிம்பு.