சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

நடிகர் சூர்யா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ''வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, பாதுகாப்பும், கவனமும் அவசியம்'' என தெரிவித்து இருந்தார். அவர் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டினர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அவர் நலமாகி உள்ளார். இதுப்பற்றி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி டுவிட்டரில், ''கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். அனைவரின் பிரார்த்தனை, வாழ்த்துக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.