சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிகில், தனுஷ் ராசி நேயர்களை படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். அங்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோய் மோன் பங்கேற்று, அவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை ரெபா ஏற்றதோடு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.
''லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது'' என ஜோய் மோன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.