Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“பிரபாஸுக்கு முன்பே ரஜினி செய்துவிட்டார்” : ரசிகர் பதிலுக்கு சௌந்தர்யா ஒப்புதல்

28 ஜூன், 2017 - 04:01 IST
எழுத்தின் அளவு:
Rajini-done-first-before-prabhas

பாகுபலி-2 படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துவருவது ஒருபக்கம் இருக்கட்டும்.. படத்தின் உள்ளே போர்முறைகள், ஆயுதங்களை கையாளுதல் என ஒவ்வொன்றிலும் புதுப்புது யுக்திகளை கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்கள்.. அதிலும் குறிப்பாக ஒரே வில்லில் இரண்டு அம்புகளை விட அனுஷ்கா முயற்சி செய்வார். ஆனால் ஒரு சண்டைக்காட்சியின்போது ஒரே வில்லில் மூன்று அம்புகளை தொடுத்து அனுஷ்காவை மட்டுமல்ல, ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தார் பிரபாஸ்.

ஆனால் இந்த சாதனையை சில வருடங்களுக்கு முன்பே கோச்சடையான் படத்தில் ரஜினி செய்துவிட்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இதை ரஜினி ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிக்கு ட்வீட் செய்திருக்கிறார்.. அதற்கு 'உண்மை தான்' என சௌந்தர்யாவும் பதில் அளித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)