Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 : செல்வராகவன் திட்டம்!

16 நவ, 2011 - 04:34 IST
எழுத்தின் அளவு:

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். சரித்திரத்தையும், இந்தக்காலத்தையும் இணைத்து "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில் படமெடுத்தார் டைரக்டர் செல்வராகவன். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், பெரிய அளவில் சர்‌ச்சையையும், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.

இதுகுறித்து தனது ட்விட்டர் வலைதளத்தில் செல்வா கூறியிருப்பதாவது, , "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. படத்திற்கான கதை மொத்தமும் தயாராகிவிட்டது. கொஞ்சம் காலம் இடைவெளிவிட்டு இந்தப் படத்தை எடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)