Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலி படக்குழு என் சுதந்திரத்தில் தலையிடவில்லை! -ராதிகா ஆப்தே

28 ஜூன், 2016 - 09:05 IST
எழுத்தின் அளவு:
kabali-team-gave-me--full--freedom-said-radhika-apte

ரஜினி நடித்துள்ள கபாலி படம் தமிழில் உருவாகியிருந்தபோதும், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படி பல மொழிகளையும் டார்க்கெட் செய்ததால்தான் ராதிகா ஆப்தேவை அந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தனர். காரணம், இந்தி நடிகையான ராதிகா ஆப்தே, பெங்காலி, மராத்தி போன்ற வட இந்திய மொழிகளிலும் நடித்திருப்பவர், தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். அது மட்டுமின்றி அவ்வப்போது ஆங்கில புத்தகங் களின் அட்டைப்படங்களில் அதிரடி போஸ் கொடுத்து வருவதால் உலக அளவில் பல நாட்டு ரசிகர்களுக்கு அவர் பரிட்சயமானவர்தான்.


ஆனால் இப்படி ஆங்கில புத்தகங்களின் அட்டைப்படங்களில் தனது கவர்ச்சியால் அலங்கரித்து வந்துள்ள ராதிகா ஆப்தேவை, கபாலி படத்தில் நடிக்க கமிட்டானபிறகு அந்த மாதிரியான போஸ்கள் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு ராதிகாஆப்தே மறுப்பு தெரிவித்துள்ளார். கபாலி படக்குழுவினர் எனது சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. அவர்கள் என்னிடம் கண்டிசன் போட்டதாகவும், நான் அதற்கு உடன்பட்டதாகவும் வெளியான செய்திகள் வெறும் வதந்திகளே என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)