நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
"பாடகசாலை" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி. இவர் இப்பொழுது தன் பெயரை இனியா என மாற்றிக்கொண்டு "வாகைசூடவா" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
"வாகைசூடவா" இது "களவாணி" இயக்குநர் சற்குணம் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும், இதிலும் "களவாணி" விமலே ஹீரோ என்பது தெரிந்திருக்கலாம். அதற்காக ஹீரோயின் ஸ்ருதி அலைஸ் இனியா தன் முதல் படத்தையே மறந்தும், மறுத்தும் வருவது எந்த விதத்தில் நியாயம்...? இதற்கு ஸ்ருதி அலைஸ் இனியாவோ அல்லது ஸ்ருதியை இனியா ஆக்கிய சற்குணமோ தான் பதில் சொல்ல வேண்டும்.