எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் |
"பாடகசாலை" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி. இவர் இப்பொழுது தன் பெயரை இனியா என மாற்றிக்கொண்டு "வாகைசூடவா" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
"வாகைசூடவா" இது "களவாணி" இயக்குநர் சற்குணம் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும், இதிலும் "களவாணி" விமலே ஹீரோ என்பது தெரிந்திருக்கலாம். அதற்காக ஹீரோயின் ஸ்ருதி அலைஸ் இனியா தன் முதல் படத்தையே மறந்தும், மறுத்தும் வருவது எந்த விதத்தில் நியாயம்...? இதற்கு ஸ்ருதி அலைஸ் இனியாவோ அல்லது ஸ்ருதியை இனியா ஆக்கிய சற்குணமோ தான் பதில் சொல்ல வேண்டும்.




