'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
"பாடகசாலை" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி. இவர் இப்பொழுது தன் பெயரை இனியா என மாற்றிக்கொண்டு "வாகைசூடவா" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
"வாகைசூடவா" இது "களவாணி" இயக்குநர் சற்குணம் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும், இதிலும் "களவாணி" விமலே ஹீரோ என்பது தெரிந்திருக்கலாம். அதற்காக ஹீரோயின் ஸ்ருதி அலைஸ் இனியா தன் முதல் படத்தையே மறந்தும், மறுத்தும் வருவது எந்த விதத்தில் நியாயம்...? இதற்கு ஸ்ருதி அலைஸ் இனியாவோ அல்லது ஸ்ருதியை இனியா ஆக்கிய சற்குணமோ தான் பதில் சொல்ல வேண்டும்.