வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு |
"பாடகசாலை" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி. இவர் இப்பொழுது தன் பெயரை இனியா என மாற்றிக்கொண்டு "வாகைசூடவா" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
"வாகைசூடவா" இது "களவாணி" இயக்குநர் சற்குணம் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும், இதிலும் "களவாணி" விமலே ஹீரோ என்பது தெரிந்திருக்கலாம். அதற்காக ஹீரோயின் ஸ்ருதி அலைஸ் இனியா தன் முதல் படத்தையே மறந்தும், மறுத்தும் வருவது எந்த விதத்தில் நியாயம்...? இதற்கு ஸ்ருதி அலைஸ் இனியாவோ அல்லது ஸ்ருதியை இனியா ஆக்கிய சற்குணமோ தான் பதில் சொல்ல வேண்டும்.