Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருநாள் படப்பிடிப்பில் பரபரப்பு

17 ஜூன், 2015 - 03:44 IST
எழுத்தின் அளவு:
Jeeva,-Nayanthara-starrer-Thirunaal-movie

ஈ படத்துக்குப் பிறகு ஜீவாவும் நயன்தாராவும் திருநாள் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் நயன்தாரா தற்போது, இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறார்.


இதற்கிடையில் அவரது புதிய காதல்கதையான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான காதல் விஷயம் மீடியாக்களில் பரபரப்பு செய்தியாகிவிட்டது.


விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் நெருக்கமாக உள்ள படங்கள் வெளியானதால் திருநாள் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் மக்கள் நயன்தாராவின் காதுபடவே கன்னாபின்னாவென கமெண்ட் அடிக்கின்றனராம். பொதுமக்களின் கமெண்ட்டை ஆரம்பத்தில் கண்டும்காணாமல் இருந்தாராம் நயன்தாரா. ஒரு கட்டத்தில் மக்களின் விசாரிப்பு அளவுக்கு அதிகமாகப்போனதால் கேரவன் உள்ளேபோய் உட்கார்ந்து கொள்கிறாராம். நயன்தாராவுக்கு ஏற்பட்ட பிரச்சனையை புரிந்து கொண்ட படப்பிடிப்புக்குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, பதிலுக்கு அவர்களும் ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. எனவே மக்கள் அடிக்கும் கமெண்ட்ஸை கண்டும் காணாததுபோல் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)