பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இந்தி நடிகை ராதிகா ஆப்தே துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குவதாக நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். இயக்குனர் அனுராக் இயக்கிய வரும் குறும்படத்திற்காக ராதிகா நடித்த நிர்வாணக் காட்சி இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகை ஸ்வேதா பாசு கூறுகையில், இயக்குநர் அனுராக் மிகுந்த கவனத்துடன் அக்காட்சியை பதிவு செய்தார். அக்காட்சி படப்பிடிப்பின் போது, இரண்டு பெண்கள் மட்டும் உடனிருந்தோம். அதில் நானும் ஒருத்தி. ஆனால் துரதிஷ்ட வசமாக அக்காட்சி இணையதளங்களில் பரவி விட்டது. ராதிகா ஆப்தே காட்சிக்கு தேவைப்பட்டதால் துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குகிறேன் என்றார். பாலியியல் வழக்கில் சிக்கி சிறையிலிருந்து விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தற்போது இயக்குநர் அனுராக் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.