பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சென்னையில் தி.நகரில் ஏப்ரல் 17ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையின் புதிய திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்பச்சன், மஞ்சு வாரியர், நாகர்ஜூனா, சிவராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அன்றைய தினம் தி.நகர் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் கடை திறப்பு விழாவை முடித்து விட்டு, அமிதாப், ஐஸ்வர்யா உள்ளிட்ட அத்தனை ஸ்டார்களுக்கும் தனது இல்லத்தில் மெகா விருந்து வைத்துள்ளார் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட குடும்பத்தார். விருந்தினை மகிழ்வுடனும், மன நிறைவுடன் ஏற்று கொண்டார் அமிதாப்.