Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமிதாப்-ஐஸ்வர்யாவுக்கு மெகா விருந்து வைத்த பிரபு!

21 ஏப், 2015 - 04:39 IST
எழுத்தின் அளவு:
Prabhu-gives-food-party-to-Amithabh

சென்னையில் தி.நகரில் ஏப்ரல் 17ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையின் புதிய திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்பச்சன், மஞ்சு வாரியர், நாகர்ஜூனா, சிவராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அன்றைய தினம் தி.நகர் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் கடை திறப்பு விழாவை முடித்து விட்டு, அமிதாப், ஐஸ்வர்யா உள்ளிட்ட அத்தனை ஸ்டார்களுக்கும் தனது இல்லத்தில் மெகா விருந்து வைத்துள்ளார் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட குடும்பத்தார். விருந்தினை மகிழ்வுடனும், மன நிறைவுடன் ஏற்று கொண்டார் அமிதாப்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)