Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடையில் துவங்குகிறது பவன் கல்யாணின் கபார் சிங்-2

01 ஏப், 2015 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Pawan-kalyan-gabbar-singh-2-to-be-start-this-summer

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால் அவரது திரை உலக வாழ்க்கையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த வகையில் அவர் நடிப்பதாக ஒப்புக் கொண்ட கபார் சிங் 2 திரைப்படமும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகின்றது. இதனால் வருத்தத்தில் இருந்த நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.



தெலுங்கு திரை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் கபார் சிங் 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளனவாம் இதுவே ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது என தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் இப்படத்தை இயக்குநர் சம்பத் நந்தி இயக்குவதாக இருந்தது, ஆனால் பவர் படத்தை இயக்கிய இயக்குநர் ரவீந்திரன் தற்போது இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)