Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

22 வருடங்களாக ஃபீல்ட் அவுட்டான இயக்குனருக்கு வாய்ப்பு தந்த மோகன்லாலால்..!

19 ஜன, 2015 - 05:29 IST
எழுத்தின் அளவு:

மோகன்லால் நடித்த ஒரு படம் வெளியானதை டப்பிங் பட ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.. மோகன்லாலுக்கு தமிழில் ஸ்ட்ராங்கான அறிமுகத்தை கொடுத்த இந்தப்படத்தை மலையாளத்தில் 'தௌத்யம்' என்கிற பெயரில் இயக்கியவர் இயக்குனர் அனில். சில்வெஸ்டர் ஸ்டாலனின் 'ராம்போ' ஸ்டைலில் இந்தப்படத்தை ராணுவ பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் படமாக கொடுத்திருந்தார் அனில்.


1986ல் மோகன்லால் நடித்த 'அடிவேருகள்' படத்தின் மூலம் இயக்குனரான அனில் அதன்பின் மோகன்லால், ஜெயராம் ஆகியோரை வைத்து படங்களை இயக்கினார். 1993ல் மோகன்லாலை வைத்து 'பிரம்மா' என்கிற படத்தை இயக்க, அந்தப்படம் இடையிலேயே கைவிடப்பட்டது.. இப்போது கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலே அவரை அழைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். படத்திற்கு பாரதரத்னம் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)