பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
டைரக்டர் மணிரத்னத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு என்று வந்து விட்டால் ரொம்ப சீரியசாகி விடுவார். அவரது படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாத சலசலப்புகள் இருக்காது. அனைவருமே அவரவர் வேலையை சின்சியராக பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதே மாதிரி, ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளை எடுத்து விட வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார்.
ஒரு லொகேசனில் எடுக்கும் காட்சிகள் எப்போது நூறு சதவிகிதம் சரியாக வருகிறதோ அப்போதுவரை படமாக்கிக்கொண்டேயிருப்பார். அந்த வகையில் பட விசயத்தில் அவரிடம் காம்ப்ரமைஸ் என்பதே இருக்காது. தான் எதிர்பார்த்த ரிசல்ட் வருவதற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிட்டுக்கொண்டேயிருப்பார்.