Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் நடிக்கிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்

16 டிச, 2014 - 11:46 IST
எழுத்தின் அளவு:

பிரபல பின்னணி பாடகர் காந்தக்குரலோன் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாசும் இன்றைய முன்னணி இளம் பாடர்களில் ஒருவர். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் உண்டு. இதனை பலமுறை அவர் நேர்காணல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு நடிக்கவில்லை.


இப்போது தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் மாரி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பாலாஜி மோகன் இயக்கும் இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். தனுசும், விஜய்யும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பு விஜய்க்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க விஜய் யேசுதாஸ் முடிவு செய்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)