Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளைப்புலியை கொல்லக் கூடாது! ஆதரவு திரட்டும் த்ரிஷா!!

28 செப், 2014 - 10:24 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் டில்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற ப்ளஸ்-2 படிக்கும் மாணவன், வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த இடத்தின் தடுப்புச்சுவரை தாண்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டான். அதையடுத்து, அந்த வெள்ளைப்புலியால் கொல்லப்பட்டான். முன்னதாக, அந்த புலியிடமிருந்து அந்த இளைஞனை காப்பாற்ற பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.


இந்த நிலையில், அந்த வெள்ளைப்புலியை கொன்று விடுமாறு நாடெங்கிலும் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து கூறி வருகின்றனர். அதேசமயம், புலியை கொல்லக்கூடாது. என்றும் ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில, விலங்குகள் மீதும் அதிக பாசம் கொண்டவரான நடிகை த்ரிஷாவும், அந்த வெள்ளைப்புலியை கொல்லக்கூடாது என்று ஜனாதிபதிக்கு தனது டுவிட்டர் மூலம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். விலங்குகள் நல வாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, புலியை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறும் தன்னுடன் பேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)