நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நீங்கள் கேட்டவை படத்தின் நாயகர் நடிகர் பானுசந்தரின் மகன் ஜெயந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மார்கழி 16. டைரக்டர் ஸ்டீபன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பாபி இசையமைக்கிறார். மார்கழி 16 குறித்து டைரக்டர் ஸ்டீபன் அளித்துள்ள பேட்டியில், எனது நண்பரின் வாழ்க்கையில் மார்கழி 16 அன்று நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. அந்த உண்மை சம்பவத்துடன் சினிமாவுக்கான கொஞ்சம் கற்பனை கதையையும் சேர்த்திருக்கிறேன். ஒரே வரியில் சொல்வதென்றால் கதையில் பாதி நிஜம், பாதி கற்பனை, என்று கூறியுள்ளார்.