காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் 'உலகம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசியதாவது:
அடுத்த தலைமுறைகளுக்கு வேறு எதையும் கொடுப்பதைவிட கல்வியை கொடுப்பது மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதினால் அந்த தலைமுறை, அவர் குடும்பம், அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து போகிறார்கள்.
ஒருவருக்கு அவரின் வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கக்கூடிய அறிவு மூலமாக தான் முன்னேறி போகிறார்.
அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறிந்து முன்னால் நகர்த்தி போவதில் பெரும் பங்கை முதல்-அமைச்சர் வகிக்கிறார். அதற்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த திட்டத்தில் பலன் அடையும் அனைவருக்கும் வாழ்த்துகள். என்றார்.




