தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
1980களில் ரஜினி - கமல் படங்கள் மோதிக் கொண்டிருந்த காலத்தில் அதற்கு அடுத்த வரிசையில் அதிகம் மோதிக் கொண்டது விஜயகாந்த் - பிரபு படங்கள். இருவருக்குமே கணிசமான ரசிகர்கள் இருந்ததால் இருவர் படமும் ஒரே நாளில் வெளியானால் தியேட்டர் களைகட்டும், இந்த போட்டியை அந்தக் காலத்தில் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் விரும்பினார்கள்.
திட்டமிட்டு விஜயகாந்த் படங்களும், பிரபு படங்களும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் யதேச்சையாக இருவர் படங்களும் ஒரேநாளில் வெளியானது. அந்த வகையில் 33 முறை இருவர் படங்களும் ஒரே நாளில் வெளிவந்து மோதி இருக்கிறது. அதில் சில முக்கிமான படங்களை பார்க்கலாம்.
நல்ல நாள் - கைராசிக்காரன்
வைதேகி காத்திருந்தாள் - வம்ச விளக்கு
ராமன் ஸ்ரீராமன் - நீதியின் நிழல்
கரிமேடு கருவாயன் - சாதனை
தர்ம தேவதை - அறுவடைநாள்
வீரபாண்டியன் - சின்னப்பூவே மெல்ல பேசு
உள்ளத்தில் நல்ல உள்ளம் - அக்னி நட்சத்திரம்
தம்பி தங்க கம்பி - என் தங்கச்சி படிச்சவ
செந்தூர பூவே - தர்மத்தின் தலைவன்
புலன் விசாரணை - காவலுக்கு கெட்டிக்காரன்
கேப்டன் பிரபாகரன் - சின்னத்தம்பி
மாநகர காவல் - ஆயுள் கைதி
சின்னக்கவுண்டர் - பாண்டித்துரை
காவிய தலைவன் - செந்தமிழ் பாட்டு
கோவில் காளை - சின்ன மாப்பிள்ளை
எங்க முதலாளி - உழவன்
சேதுபதி ஐபிஎஸ் - ராஜகுமாரன்
பெரிய மருது - ஜல்லிக்கட்டு காளை
கருப்பு நிலா - கட்டுமரக்காரன்
அலெக்சாண்டர் - பாஞ்சாலங்குறிச்சி
உளவுத்துறை - பொன்மனம்
வீரம் வௌஞ்ச மண்ணு - என் உயிர் நீதானே
வானத்தைபோல - திருநெல்வேலி