காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன. இதையடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான செட் அமைக்கும் பணி அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை, ஜூலை 10ம் தேதியன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.