ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

தற்போது சூர்யா நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதே நாளில் சசிகுமார், சிம்ரனின் 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் தெலுங்கு நடிகர் நானி நடித்த 'ஹிட்- 3' ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஹிட்-3 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நானி அளித்துள்ள பேட்டியில், ''கார்த்திக் சுப்பராஜ் அருமையான இயக்குனர். அவர் இயக்கும் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அவர் என்னிடத்தில் சில கதைகளை சொல்லி இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ரெட்ரோ படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது தெரிய வந்திருக்கிறது.




