மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
தற்போது சூர்யா நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதே நாளில் சசிகுமார், சிம்ரனின் 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் தெலுங்கு நடிகர் நானி நடித்த 'ஹிட்- 3' ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஹிட்-3 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நானி அளித்துள்ள பேட்டியில், ''கார்த்திக் சுப்பராஜ் அருமையான இயக்குனர். அவர் இயக்கும் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அவர் என்னிடத்தில் சில கதைகளை சொல்லி இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ரெட்ரோ படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது தெரிய வந்திருக்கிறது.