ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீத்திகா திவாரி, கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
சந்தானம் நடித்து இதற்கு முன்பு 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது பாகமாக இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகி வருகிறது. முதலிரண்டு பாகங்களைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவை கலந்த பேய்ப் படம்தான்.
சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் வெற்றி பெற்றது. அதனால், இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.