2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

நடிகர் சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் அவரது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.
இதையடுத்து சூர்யா தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்திற்காக கதை கேட்டு வருகிறார். இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் சூர்யா. இந்த கூட்டணி 'பசங்க 2, எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைய வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.




