ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் | பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு |

நடிகர் சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் அவரது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.
இதையடுத்து சூர்யா தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்திற்காக கதை கேட்டு வருகிறார். இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் சூர்யா. இந்த கூட்டணி 'பசங்க 2, எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைய வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.