வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் அவரது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.
இதையடுத்து சூர்யா தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்திற்காக கதை கேட்டு வருகிறார். இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் சூர்யா. இந்த கூட்டணி 'பசங்க 2, எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைய வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.




