ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றாலும், அந்த படம் உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பா -2 படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.