ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இடைவெளியில் த்ரிவிக்ரம் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக த்ரிவிக்ரம் நடிகர் தனுஷை சந்தித்து அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இதன் பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் உள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.