‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இடைவெளியில் த்ரிவிக்ரம் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக த்ரிவிக்ரம் நடிகர் தனுஷை சந்தித்து அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இதன் பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் உள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.