23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் இவரது வேடம் பேசப்பட்டது. இந்த நிலையில், ரோபோ சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி கூறுகையில், ''எனது சினிமா பயணத்தில் தனுசுடன் நடித்த மாரி படம் முக்கியமானது. அவரைப் பொறுத்தவரை மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடிய ஒரு ஏணியாக இருக்கிறார். என்னிடத்தில் ஒரு குழந்தை போலவே பழகக்கூடிய தனுஷ், நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் அவரை மறக்கவே முடியாது,'' என்று தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.