கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி |

காரத் கணபதி படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை நிகிதா தத்தா. தற்போது இவர் ‛ஜூவல் தீப்' என்ற படத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் சைப் அலி கான் மற்றும் ஜெய்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகை நிகிதா தத்தா தனது கடைசிநாளின் காட்சியை செட்டில் இருந்து பகிர்ந்து கொண்டார்.
இந்த பட நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு போட்டோவை வெளியிட்டு, "படப்பிடிப்பு முடிந்தது கொஞ்சம் உணர்ச்சிகரமாக உள்ளது. அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. திரையில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராபி கிரேவால் இயக்கும் இப்படம் பொழுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.