பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து திரைக்கு வந்த படம் 'அமரன்'. தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனையை படைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.