டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இந்தியன் 2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதன்பிறகு இந்தியன் 3 படத்தின் பணிகளை தொடங்கும் அவர், அந்த படத்தை முடித்ததும் வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான உரிமையை பெற்றுள்ள ஷங்கர், சமீபத்தில் கூட இந்த நாவலின் காட்சிகள் சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தவர், இதுபோன்று யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதன்காரணமாக அடுத்தபடியாக வேள்பாரி நாவலை உடனடியாக படமாக்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதோடு இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமான ஒரு பான் இந்தியா சரித்திர படமாக இந்த வேள்பாரி நாவலை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.