திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று (செப்.,15) கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அஷ்வத் - கண்மணி தம்பதியினருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.