ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள்.
அதே தமிழ் சினிமா நடிகர்களிலிருந்து முதல் உதவியாக சிம்பு ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மற்ற எந்த தமிழ் நடிகரும் உதவுவதற்கு முன்பாகவே சிம்பு இந்த உதவியை இரண்டு வாரங்களுக்கு முன்பே தந்துவிட்டாராம்.
தொடர்ச்சியாக அங்கு படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் சில தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் சிம்பு தந்த உதவியை அங்குள்ள தெலுங்குத் திரையுலகினர் பாராட்டியுள்ளதாகத் தகவல்.