ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர தொடங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் ராஜினாமா செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களின் பணி சிறப்பானது. தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம். பாதுகாப்பான சூழல் ஏற்பட இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். ஆனாலும் இது மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.