முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர தொடங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் ராஜினாமா செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களின் பணி சிறப்பானது. தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம். பாதுகாப்பான சூழல் ஏற்பட இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். ஆனாலும் இது மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.