லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர தொடங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் ராஜினாமா செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களின் பணி சிறப்பானது. தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம். பாதுகாப்பான சூழல் ஏற்பட இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். ஆனாலும் இது மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.