டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார். இது அவரது 25வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் நிலையில், ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா கமிட்டாகி இருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக கூறுகிறார்கள்.