22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கடந்த மாதத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிறகும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். உலகளவில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்தது மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்குவதாக விருது குழு அறிவித்துள்ளனர்.