தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்? | ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தில் விக்ரம்? | பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'தக் லைப்' ? | கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது: இந்திய கலைஞர்கள் ஆதிக்கம் | சந்தானம் பட பாடல் சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் | ''கெட்ட பழக்கங்களை விட்டு 5 வருஷமாச்சு'': விஷால் விளக்கம் | தமன்னாவை மறந்த தமிழ் சினிமா | பாதுகாப்பு கேட்டு கவுதமி போலீசில் புகார் | எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி | விஜய் ஆண்டனிக்கு மார்கன் கை கொடுக்குமா? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வந்து முடிவடைந்தது.
ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் உறியடி விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. இதில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் சில பிரச்னைகளால் இப்படத்தை விட்டு விஜயகுமார் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.