தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வினோத் அடுத்து நடிகர் விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயனை வைத்து வினோத் படம் ஒன்று இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், தனுஷை வைத்து படங்களை இயக்கி முடித்த பிறகு தான் சிவகார்த்திகேயனை வைத்து வினோத் படம் இயக்குவார் என்கிறார்கள்..




