கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற வித்தியாசமான படங்களைக் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்து வியக்க வைத்தவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏழு கடல் ஏழு மலை' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இது அல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மிரிச்சி சிவாவை வைத்து ராம் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்படம் வெறும் 45 நாட்களில் படமாக்கியுள்ளனர். இதில் சிவா நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தை ஓடிடி நிறுவனமே தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக மிரிச்சி சிவா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.