தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கடந்த 2018ம் ஆண்டில் கென் ஸ்காட் இயக்கத்தில் முதல் முறையாக ஆங்கில படத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் ' தி எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆப் தி பகிர்'. சில மாதங்களுக்கு பிறகு தமிழ் டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் 'பக்கிரி' என்கிற பெயரில் வெளியானது.
தற்போது தமிழகத்தில் ரீரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இப்போது 'பக்கிரி' படத்தை வருகின்ற மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்வதாக இன்று அறிவித்துள்ளனர்.