''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் ஹிந்தியில் 'கர்ணா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக சூர்யா, ‛இன்று நேற்று நாளை, அயலான்' படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.