8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நடிகர் சூர்யா 'கருப்பு' மற்றும் தனது 46வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூர்யாவின் 48வது படத்திற்காக பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் என தகவல் உள்ளது.
இந்த நிலையில் சூர்யாவின் 50வது படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்க, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




