ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் -1 என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அக்காள் மகள் திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் அருண் விஜய். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது.
இந்த நேரத்தில் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஒரு யுடியூப் சேனலில் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.