'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்தது. இதனால் அட்லீக்கு ரூ. 50 கோடி வரை சம்பள தொகையாக தர தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளது.
அட்லீயின் அடுத்த படத்தில் விஜய், ஷாரூக்கான் போன்ற நடிகர்களுடன் கைகோர்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அட்லீ இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு அனிரூத் இசையமைக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படப்பிடிப்பு முடித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.