ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

துணிவு படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கமல்ஹாசன், பிரபாஸ் உடன் நடிக்கும் கல்கி 2898 ஏடி, மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் வினோத் இயக்கும் படத்தில் இப்போதைக்கு அவர் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே தான் கதை கூறியுள்ள தனுஷ், யோகி பாபு ஆகியோரிடத்தில் மீண்டும் அவர் கால்சீட் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதாக சொல்லி விட்டனர். இதனால் ஏற்கனவே தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த கார்த்தியிடம் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு கால் சீட் கேட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தனது மூன்று படங்களில் நடித்த அஜித் குமாரை மீண்டும் இயக்க கால்சீட் கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன