மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? |

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். பல மாதங்களாக அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் வெளியிட்டவர்கள், தற்போது அவர்களின் முகத்தை காண்பிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இன்றைய தினம் தங்களது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரையும் தங்களது கையில் வைத்தபடி நயன்தாராவுடன் தான் ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.