நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். பல மாதங்களாக அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் வெளியிட்டவர்கள், தற்போது அவர்களின் முகத்தை காண்பிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இன்றைய தினம் தங்களது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரையும் தங்களது கையில் வைத்தபடி நயன்தாராவுடன் தான் ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.