பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவர். தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தை தனது வுன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இதை தனுஷூடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.