ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவர். தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தை தனது வுன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இதை தனுஷூடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.