மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும், எம். எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் ஸ்வாகதாஞ்சலி என்ற முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான மோருணியே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.




