டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சைரன் படத்தை அடுத்து தற்போது சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2 படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 33வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் கதையில் உருவாகிறது.




