ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் சார்பில் 'அட்டு' திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜ்குமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை மன்னவராஜன் இயக்குகிறார். அர்ஜூன் என்ற புதுமுகத்துடன் 'செம்பி ' படத்தில் நடித்த முல்லை நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. படம் குறித்து இயக்குனர் மன்னவராஜன் கூறும்போது "தமிழக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனம் குறித்த படமாக இது தயாராகிறது. விருதுகளை குவிக்கும் நோக்கத்தில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு சமூக வரலாற்றை இந்த படம் பேசப்போகிறது" என்றார்.