மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமும் ஐஸ்வர்யாராயும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார்கள். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரமும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்தனர். இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமலஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியிருக்கும் மனிரத்னம், இந்த படத்தை இயக்கி முடித்ததும் விக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.