நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வரும் ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை குறித்து இப்பட ஒளிப்பதிவாளர் வித்து அயனா பகிர்ந்துள்ளார். அதன்படி, "மாவீரன் படம் மண்டேலா படத்தை விட பல மடங்கு பெரிய படமாக உருவாகியுள்ளது. ஒரு சில முக்கிய காட்சிகளை 3D Rig என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எடுத்துள்ளோம். அதேபோல், விக்ரம் படத்தின் இடைவெளி காட்சிக்கு பயன்படுத்திய MOCOBOT கேமராவை இந்த படத்தில் சீனா சீனா பாடலுக்கு பயன்படுத்தியுள்ளோம். இந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் 50 பேர் முதல் 200 பேர் வரை நடித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.