கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலம் இவர் இந்திய முழுவதும் கவனம் பெரும் நடிகராக மாறியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரனிடம் கிச்சா சுதீப் கதை கேட்டு பிடித்துள்ளதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளாராம் சுதீப். சேரனும் இப்போது ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். அதை முடித்த பின் இவர்கள் இணைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு சேரனின் ஆட்டோகிராப் படத்தை கன்னட ரீமேக்கில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.