எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
நடிகர் கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலம் இவர் இந்திய முழுவதும் கவனம் பெரும் நடிகராக மாறியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரனிடம் கிச்சா சுதீப் கதை கேட்டு பிடித்துள்ளதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளாராம் சுதீப். சேரனும் இப்போது ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். அதை முடித்த பின் இவர்கள் இணைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு சேரனின் ஆட்டோகிராப் படத்தை கன்னட ரீமேக்கில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.