பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகர் கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலம் இவர் இந்திய முழுவதும் கவனம் பெரும் நடிகராக மாறியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரனிடம் கிச்சா சுதீப் கதை கேட்டு பிடித்துள்ளதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளாராம் சுதீப். சேரனும் இப்போது ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். அதை முடித்த பின் இவர்கள் இணைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு சேரனின் ஆட்டோகிராப் படத்தை கன்னட ரீமேக்கில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.